Advertisement
கா.ராஜகுமாரன்
வேரல் புக்ஸ்
மனித அன்பை விவரிக்கும் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நுால். கள்ளம் இல்லாத மனதை, நதி, வனத்துடன் ஒப்பிடுகிறது....
அ.கா.பெருமாள்
காவ்யா
கவிமணி என புகழ்பெற்ற தேசிக விநாயகம் பிள்ளை எழுதியுள்ள கவிதைகளின் மொத்த தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்....
கீழை.நிலாபாரதி
தரணி பதிப்பகம்
காதலில் ததும்பி வழியும் புது கவிதைகளின் தொகுப்பு நுால். கடல், மழை, நதி, மலர், நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டு...
தி.தாஜ்தீன்
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
மாணவ – மாணவியரின் விரக்தியை விரட்டி, மனங்களுக்கு புத்துணர்வு அளிக்க உதவும் கவிதைத் தொகுப்பு. குணமாகப் பழகி,...
ஓவியக் கவிஞர் தி.துரைசாமி
மயில்மணி பதிப்பகம்
உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை போன்ற குணங்களை மையப்படுத்தி படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தான்...
டாக்டர் மீனாட்சி பரமசிவன்
மணிமேகலை பிரசுரம்
சுயமுனைப்பு சார்ந்து எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். எட்டு பிரிவுகளில் குட்டி குட்டியாக எழுதி...
ஆகாசமுத்து
ஆதி பதிப்பகம்
நிகழ்வுகளின் கவிதை தொகுப்பு நுால். சமூகம், இயற்கை, அரசியல், கட்டமைப்புகள் என, அன்றாடம் பார்த்த, கேட்ட விஷயங்களை...
வையவன்
தாரிணி பதிப்பகம்
காந்தியத்தின் மகிமைகளை உரைநடை காப்பியமாக சின்ன சின்ன தலைப்புகளில் கவிதை அலைகளுடன் துள்ளச் செய்துள்ள நுால்....
இல்லற நெறியை மகிழ்வுடன் கொண்டு செல்ல உதவும், உண்மை காதலை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 71...
அன்னபூரணியம்மாள்
தமிழ் மொழியும், சைவ நெறியும் கலந்த மரபு கவிதைகளின் தொகுப்பு நுால். காந்தியை, இவனோர் அரியவன் என விடுதலை பேச...
இளவல் ஹரிஹரன்
ஓவியா பதிப்பகம்
தெலுங்கில் அண்மை காலமாக, ‘நானிலு’ என்ற நான்கு வரி கவிதை பிரபலம் அடைந்து வருகிறது. அதேபோன்று, நான்கு வரிகளில்...
காவ்யா சண்முகசுந்தரம்
நகுலன் என்ற புனைப்பெயரில் பேராசிரியர் டி.கே.துரைசாமி எழுதிய முழு கவிதைகளின் தொகுப்பு நுால்....
வண்ணை வளவன்
செந்தூரம் பதிப்பகம்
இயற்கை வளம், குடும்ப உறவு, சமூக நிகழ்வுகளின் கவிதை தொகுப்பு நுால். ஒவ்வொரு கவிதையும் மனதில் அசை போட்ட ஆண்டு,...
டி.என்.இமாஜான்
காதல் உணர்வுகளை பல கோணங்களில் வெளிப்படுத்தும் கஜல் என்ற வகை கவிதைகளின் தொகுப்பு நுால். மனித மனங்களில்...
அழ.கணேசன்
சின்ன சின்ன பாக்களுக்குள் இத்தனை பெரிய கருத்துக்களா? என்று மலைக்க வைக்கும் பாடல்களின் தொகுப்பு நுால்....
அசோகா சுப்பிரமணியன்
செந்தில் பதிப்பகம்
கடல் வாழ்க்கை அற்புதங்கள், சாகசங்கள், கடலுக்கு இரையாகும் மீனவர் வாழ்வை விவரிக்கும் கவிதை தொகுப்பு. எல்லை...
பிரியா பாஸ்கரன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
மகிழ்ச்சி, சோகம், கோபம், ஆச்சர்யம், தோழமையை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். பார்த்த சம்பவங்களை எண்ண...
ரேவதி பாலு
சஞ்சீவியார் பதிப்பகம்
மதுவுக்கு அடிமையானால், குடும்பம், உறவு, நட்பு, வேலை எல்லாம் எப்படி பாழாய் போகும் என உணர்த்தும் கதைகளின்...
ஹைக்கூ என்பது மூன்று வரி கவிதைகள். மூன்றாவது வரி முத்தாய்ப்பாக இருக்கும். நானிஷா என்பது நான்கு வரி கவிதைகள்....
பட்டம் பதவி, பழக்க வழக்கம், கூச்சல் குழப்பம்... இப்படிச் சொல்வது நடைமுறையில் உள்ளது. இந்த இணை மொழிகளை தொகுத்து...
ஜெயஸ்ரீ
கடல் பதிப்பகம்
வித்தியாசமான தலைப்பில் அமைந்து கேள்விகள் எழுப்பும் கவிதைகளின் தொகுப்பு நுால். வானப் பெருவெளியில் அறுவடை...
ப.மு.இரமணமூர்த்தி
தமிழ் வாசிப்பும், உயிர் நேசிப்பும் கொண்டவர்களுக்கு கவிதை சாத்தியம். அத்தகைய குணம் கொண்டவர் எழுதி இருக்கும்...
கவிஞர் எல்.ரவி
தமிழகம் பதிப்பகம்
நாளிதழ், வார, மாத இதழ்களின் பல காலகட்டத்தில் வெளியான கவிதைகளின் தொகுப்பு நுால். விழிப்புணர்வு ஏற்படுத்தும்...
பிரபு முத்துலிங்கம்
கலை, இலக்கியம், அரசியல், சமூகத் தொண்டு, வீரம், தேசியம், பேச்சாற்றல், செயல் வல்லமை மிக்க ஆளுமைகள், 100 பேரை கவிதை...
மனைவி, மகளை பிரிந்ததால் வேதனையில் விபரீத முடிவு pune man jumps to death after facebook live
DUSTER ஏன் தாமதமானது? K9K Diesel, AWD ஏன் இல்லை? உடைக்கும் Renault Officer
வீடு வீடாக தொழுநோயாளிகள் கண்டறியும் மருத்துவ குழு Dr. Sivakumari
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி திமுக கையில் தான்
உப்பிலியப்பன் கோவில் தங்கம் திருட்டு! இதுவரை வெளிவராத ரகசியங்கள்
வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு வந்தவரை தடுத்தபோது பயங்கரம் Pakistan suicide bomber - killed 31