Advertisement
கவிஞர் கி.இராமசாமி
மணிமேகலை பிரசுரம்
அன்பு, அற வழியை போதித்த புத்தரின் அற உரைகளின் எளிய நடை கவிதை தொகுப்பு நுால். அரச குடும்பத்தைச் சேர்ந்த புத்தர்,...
டாக்டர் ஜி.எஸ்.குமார்
இயற்கை, மனித மனங்கள், வளர்ச்சி போன்றவற்றை, 69 தலைப்புகளில் கூறும் கவிதை தொகுப்பு. தாயின் பிரசவ வலியை, குழந்தை...
ப.க.சுப்பிரமணியன்
யதுஸ்ரீ பதிப்பகம்
தாய், மொழி, கடவுள், காதல், குடும்பம், குரு, பேறு என தன் உள்ளத்தில் தோன்றியதை எல்லாம் தமிழின் துணைகொண்டு கவிதையாக...
டாக்டர் க.குப்பாச்சாரி
சோலைப் பதிப்பகம்
திருமாலின் கிருஷ்ண அவதார நிகழ்வுகளை விவரிக்கும் நுால். சந்தக் கவிதையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கவிதையும் எந்த...
சீனி.சுந்தரமூர்த்தி
மொழியின் செறிவையும், மகத்துவத்தையும் அறிய உதவுபவை மரபுக் கவிதைகள். அந்த வகையில் காதல், அறம், புகழ் என...
மொழிப் புலமையும், வாழ்வின் பக்குவமும் ஒருங்கே சேர்ந்து அமைந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். உயிரின நேயம்,...
நிக்கி கிருட்டினமூர்த்தி
விழிச்சுடர் பதிப்பகம்
தமிழ் மொழியை வாழ்த்தும் மரபுக்கவிதைகளின் தொகுப்பு நுால். வள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கவிதை...
சி.மணி
கம்ப ராமாயணத்தை உள்வாங்கி, கருத்து மாறாமல் மரபுக் கவிதையில் வடிக்கும் நுால். எளிதில் புரிந்து கொள்ளும்...
நந்தினி மோகனமுருகன்
நேசம் வளர்த்தல், தேசம் பேணல், அறம் போற்றல், ஊக்கம் இழக்காமை, பகையறுத்தல், நன்றி மறவாமை, நாவடக்கம், மரபு காத்தல்,...
கோ.அழகுவேல்
பக்தி பாடல்களுடன் குறள்கள், கவிச்சோலை, இந்திய தேசம், செந்தமிழ் நாடு, புத்தாண்டு, மனைவி, காதல் திருமணம் என, 55...
பொற்கோ
பூம்பொழில்
தமிழகத்தில் மக்களின் பல்வகை உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பொதுவுடைமை...
இளவல் ஹரிஹரன்
ஓவியா பதிப்பகம்
நுண்ணிய அரசியல் பார்வை கொண்ட கவிதைகளின் தொகுப்பு. இருளுக்கு பின் விடியல் வந்து கொண்டிருக்கிறது என...
சுஜித்குமார் முகர்ஜி
இயற்கை, மனித உணர்வுகளை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வலியுறுத்தும் கவிதை தொகுப்பு. அழகும், ஆழமும் கெடாத...
தூத்துக்குடி கலைமணி
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் நிறைந்திருக்கும் கவிநயங்களை விவரித்து வெளிவந்துள்ள நுால். அவர் எழுதியுள்ள...
கவிஞர் க.சு.அகஸ்தியன்
தனிமனித ஒழுக்கம், இயற்கை பாதுகாப்பு கருத்துகளை கொண்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பெற்றோர், பிள்ளைகள் கருத்து...
டி.என்.இமாஜான்
மரபுத் தொடர்களை கொண்டு எழுதப்பட்ட கவிதை தொகுப்பு. ஒவ்வொரு கவிதையும், இரண்டு வரிகளில் சுருக்கமாய் உள்ளது....
சூர்யா
சமூக பார்வையில் படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ஜாதி, மதம், ஏற்றத்தாழ்வு அற்ற சமூகத்துக்கு சாராம்சமாக...
மனித கண்டுபிடிப்புகளை பேசும் கவிதை தொகுப்பு. எடிசனின் விடாமுயற்சியை, இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும்...
பாசம், அன்பு, அழுகை போன்ற உணர்வுகளை பேசும், 40 தலைப்புகள் கொண்ட கவிதை தொகுப்பு. வெள்ளை மனம் படைத்த குழந்தையாய்...
வாணமதி
வசந்தா பதிப்பகம்
நேசிப்பின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை தொகுப்பு. மொத்தமுள்ள 37 தலைப்புகளும், நம்பிக்கை ஒளி பாய்ச்சுகிறது....
பல்லவி குமார்
தமிழ்ப் பல்லவி
உலகின் இறப்பு குறித்து பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். ஜப்பானிய இறப்பு குறித்த நம்பிக்கை, போர் வீரர் இறப்பு,...
சொல்லோவியன்
நித்திலக்கவின்
வெண்பா வடிவில் அறவுரை பகரும் மரபு வழிபட்ட கவிதைகளாய் கருத்துகள் செறிந்து கிடக்கும் நுால். சங்க இலக்கியங்கள்...
கவிஞர் எஸ்.எம்.செபஸ்டியான்
தெள்ளத் தெளிந்த தமிழில் எழுதப்பட்ட கவிதை நுால். லஞ்சம் தவிர்க்கப் பயணிப்போம். அழுக்கு மூட்டை அரசியல்வாதி...
நெய்வேலி பாரதிக்குமார்
அகநி
வாழ்க்கைப் பயணத்தை பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். கைநாட்டு கவிதை, முதல் தலைமுறை கல்வி அறிவு சவால்களை...
பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடுமை
Rajinikanth, Anirudh, Nelson, Shruti Haasan, Simran at With Love Premiere Show
வரி குறைப்பை அமெரிக்கா முதலில் அறிவித்தது ஏன்: அமைச்சர் விளக்கம் Piyush Goyal counters Opposition At
ஒட்டு கட்டும் தொழில்நுட்பத்தால் பிரச்னைக்கு தீர்வு கண்ட வேளாண் பல்கலைக்கழகம்! Horticulture
அமெரிக்க ஒப்பந்தத்தால் எந்தெந்த துறைகளுக்கு பலன்: பியூஸ் கோயல் Piyush Goyal hails PM Modi for histor
பயனாளர் தரவுகளை பகிர அனுமதிக்க முடியாது: நீதிபதிகள்