Advertisement
டெய்லர் விஜய்தாஸ்
தி ரைட் பப்ளிஷிங்
பல்வேறு தலைப்புகள் கொண்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பாசம், காதல், நட்பு, கல்வி, சமத்துவம், இயற்கை, நாட்டுப்பற்று...
நா.தட்சிணாமூர்த்தி
அம்பீஷியா பதிப்பகம்
காதலை மையமாக கொண்ட கவிதை நுால். அனுபவங்களின் புனைவாக படைக்கப்பட்டு உள்ளது. பசியின் கோர முகத்தை வரிகளில்...
சேலம் ஆறுமுகன்
மணிமேகலை பிரசுரம்
பல தலைப்புகளில் 100 கவிதைகளின் தொகுப்பு நுால். ‘உள்ளம் தெளிய கல்வி ஓரழகு; உலகம் புகழ் அறிவு பேரழகு’ என்னும்...
சேலம் சேது
குரு பதிப்பகம்
ஆசிரியர், தாய், தந்தை, மொழி, இறை, மனித நேயம், கோலங்கள், முகங்கள், வணக்கம், பெண்ணியம், மருத்துவர், செவிலியர், காதல்,...
கவிஞர் கு.தென்னவன்
ஆரல் பதிப்பகம்
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாக ஒலித்த இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில்...
கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு
முக்கடல்
சமூகத்திற்கு தேவையான வளரும் தலைமுறைகளுக்காக படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ‘பெண் பட்டம் போல்...
கல்லை நா.ஜெயராமன்
இயற்கை, அன்பு, நம்பிக்கை, ஆதரவு போன்ற மனித இயல்புகளை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 33 தலைப்புகளில்...
நாட்டின் அவலங்களை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். சின்ன சின்ன வரிகளில் பல விஷயங்கள்...
ச.அரிகரபுத்ரன்
சமுதாய நலனை முன்னெடுத்து எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். அனுபவம், கற்பனையிலிருந்து...
ப.மு.இரமணமூர்த்தி
எண்ணத்தை மொழியாக்கி, எளிமையை வழியாக்கி, வண்ணத்தை இனிதாக்கி வார்த்தைகளைக் கவிதையாக்கு, என கவிதை எழுத கற்றுத்...
கவிஞர் க.சு.அகஸ்தியன்
மொழி, நாட்டுப்பற்று, பெண்மையை போற்றுதல், தன்னம்பிக்கை வளர்த்தல், குழந்தை வளர்ப்பு, ஆசிரியர் கடமைகளை கவிதையால்...
வல்லம் தமிழ்
ஸ்ரீராம் பதிப்பகம்
எளிய உண்மைகளை உரத்து பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 47 கவிதைகள் உள்ளன. பலவற்றில் நகைச்சுவை...
செ.ரா.கிருஷ்ணகுமாரி
கவிஓவியா பதிப்பகம்
மழலை, அம்மா, தந்தை, கோபம், சமையலறை, நேரம், அனுபவம், சிற்பம், பயணம் என, அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை...
முனைவர் எம்.அல்போன்ஸ்
நெய்தல் வெளி
தேவசகாயம் பிள்ளை புனிதர் பட்டம் பெற்றதைப் போற்றி எழுதப்பட்ட நுால். இந்தியாவில் பிறந்த அவர் இல்லற வாழ்வில்...
கவிஞர்.துரையரசன்
பார்த்ததை, கேட்டதை, வாசித்ததை கவிதையாக படைத்துள்ளார் நுாலாசிரியர். மொத்தம், 43 தலைப்புகள் கொண்ட தொகுப்பு நுால்....
கவிஞர் இறைவன்
மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் வடிக்கப்பட்ட சீர்திருத்த கருத்துள்ள நுால். யானைக்கு, 11 பெயர்கள் உண்டு...
கவிஞன், கவிதை, காதல் இதை கருவாகக் கொண்ட கவிதை தொகுப்பு. கவிஞர்கள், அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு...
கவிஞர் கங்கை ஆறுமுகம்
பெண்ணின் மகத்துவம், மாண்புகளை விவரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். பெண்கள் இந்நாட்டின் கண்கள், பெண்கள்...
மொத்தம், 36 தலைப்புகள் கொண்ட கவிதை தொகுப்பு நுால். தாயின் பாசத்தை, மனித நேய குணங்களை, இயற்கையின் சுவாசிப்பை கவிதை...
நாட்டில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். மரபணு மாற்றம் செய்த விதைகள் வரவை நினைத்து...
டி.என்.இமாஜான்
மூன்று வரிகளால் படைக்கப்பட்ட அந்தாதிக்கூ கவிதைகளின் தொகுப்பு நுால். அந்தாதி மற்றும் ஹைக்கூ என்ற சொற்களின்...
உ.அலிபாவா
கவிதா பப்ளிகேஷன்
அறிவு ஜீவிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் என, 26 பேர், கவிஞர் மேத்தாவின் கவிதை திறத்தை, அவரது வளர்ச்சியை, கவிதை...
கவிஞர் கா.கருப்பையா
ஜாதி கொடுமை, வேலையின்மை, முதியோர் புறக்கணிப்பு, குடும்ப வாழ்க்கை முறையை நயத்துடன் சொல்லும் கவிதை தொகுப்பு...
அழ.கணேசன்
அலங்காரமில்லாத, எளியவர்களின் குரலாக ஒலிக்கும் கவிதை தொகுப்பு. வலிமை உள்ளவன் எளியோரை அழித்தால் ஆண்டவன் எதற்கு...
தாய்லாந்து ராணி சிரிகிட் காலமானார்
இணையதள குற்ற தடுப்பு 65 நாடுகள் ஒப்பந்தம்
தென்கிழக்கு ஆசியாவை சுனாமியாக தாக்குகிறது அமெரிக்காவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவு
தொடர்ந்து ஏர்போர்ட்டில் சிக்கும் பல கோடி உயர் ரக கஞ்சா!
கார் மோதியதில் 2பைக்குகள் சேதம் தீர்த்துக்கட்ட சதியா?:போலீஸ் சந்தேகம் Dmk Worker dies in car crash
அஜித்தின் குல தெய்வம் Shock வரலாறு