Advertisement
எஸ்.ஜெஸ்டின் துரைராஜ்
ராயல் பதிப்பகம்
அருளாளர் தேவசகாயத்தின் பெருமைகளை கவிதை வடிவில் விளக்கியுள்ள நுால். அவரது வாழ்வு, செய்த நன்மைகள் குறித்து...
செல்வி இரா.கோதாமணி
மணிமேகலை பிரசுரம்
எண்ணத்தில் மலர்ந்த பல்வேறு கருத்துக்களை கவிதையாக வடித்து கூறும் நுால். சின்ன சின்ன வாசகங்களின் தொகுப்பாக...
ப.சிங்காரவேலு
பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கமாக கொண்ட பாடல்களின் தொகுப்பு நுால். நோயற்ற உலகத்தை நோக்கிப் பயணிப்போம் என்ற...
மிருதன்பாலா
ஆசிரியர் வெளியீடு
அறச்சீற்றம் பொதிந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். கம்பீரமான சொற்களின் ஊர்வலமாக அமைந்துள்ளது.வாழ்வின்...
ஆ.ந.வாய்மை
நவமி பதிப்பகம்
இமயத்தைத் தலைவனாகவும், குமரியைத் தலைவியாகவும் உருவகம் செய்து, ஆண் – பெண் இடையேயான சமூக சிக்கல்கள், குறை...
சித்தார்த் குமார்
தி ரைட் பப்ளிஷிங்
புதுப் பாடல்களையும், கவிதைகளையும் தொகுத்து தரும் நுால். ஒரு கவிதை, ‘தாவரம் அதில் இலை... இலைகளில் காற்று மோத... இலை...
பாவலர் அம்பாளடியாள்
மொழி, இனம், சமுதாயம், கல்வி, காதல் என எல்லாப் பொருண்மைகளிலும் மிக அழகான பாடல்களை மாலைகளாகத் தொடுத்துள்ள நுால்....
கவிமாமணி அழகு சக்தி குமரன்
சமுதாய அக்கறையோடு எழுதப்பட்ட மரபுக் கவிதைகளின் தொகுப்பு நுால். யாதுமாகி நின்றாள் தேவி என்று தொடங்கி, ஆன்ரூ...
வழக்கறிஞர் பி.இராஜேஸ்வரி
குமரன் பதிப்பகம்
உள்ளக் கிடக்கையை கவிதைகளாக வெளிக்கொண்டு வந்துள்ள நுால். பொழுதுபோக்குக்காக எழுதாமல், சமுதாய பழுது போக்க...
துஷ்யந்த் சரவணராஜ்
செங்கனி பப்ளிகேஷன்ஸ்
எண்ணங்களால் வடிவமைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மழை எல்லா காலங்களிலும் மனதில் மகிழ்ச்சி சலனமாகவும்,...
சங்கம்பட்டி சரசு
எழில்
கருத்து புதையலாக உள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். படிப்பில் ஏழாம் வகுப்பை தாண்டாத, மாற்றுத்திறனாளியின்...
ரேவதி
சுயம் வெளியீடு
பாசாங்கு இன்றி எழுதப்பட்ட கவிதை தொகுப்பு நுால். பெரும்பாலும் தந்தையை போற்றும் கருத்தை முதன்மையாகக்...
ப.மு.இரமணமூர்த்தி
மனக்கிடக்கையில் மண்டிக்கிடக்கும் கவித்துவம் பேச்சாய், மூச்சாய், பொருள் வீச்சாய் எழுதலே ஓர் உண்மைக் கவிஞனின்...
முல்லை மு.பழநியப்பன்
முல்லை பதிப்பகம்
முல்லைப் பதிப்பக நிறுவனர் முல்லை முத்தையாவின் வாழ்க்கை நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ள நுாற்றாண்டு மலர்....
அரிமதி இளம்பரிதி
பிரியா நிலையம்
மழைக்காலத்தில் நுரையுடன் பொங்கி வரும் நதியின் நீரோட்டம் போன்ற அழகான கவிதை நடையிலான நுால். சின்ன சின்ன...
தங்க.முருகேசன்
கயல் வெளியீட்டகம்
அனல் பறக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ‘குரங்கின் பரிணாம வளர்ச்சி மனிதன் அன்றோ... விலங்குகளில் இருந்து...
டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம்
வானதி பதிப்பகம்
மயக்க வைக்கும் திருக்குறள் காமத்துப் பாலில், 250 குறள்களுக்கு குறும் பாடல்கள் வடிவில் எளிய நடையில் பொருள் தரும்...
கவிஞர் ஜெ.ஏகாம்பரம்
ஜெயா பதிப்பகம்
யோகி ராம்சுரத்குமார் அருள் பெற்றவர்கள் வாழ்க்கைப் பாதை உன்னதம் நோக்கி நகர்வதை காட்டும் கவிதைகளின் தொகுப்பு...
கு.வேலு
கவிஓவியா பதிப்பகம்
மின்சாரத் துறையில் பணிபுரிபவர் பாதுகாப்பு குறித்த பாடல்களின் தொகுப்பு நுால். ஒரு பாடலில், ‘விபத்துக்கு...
யேசுராஜ்
தத்தம் துறையில் முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்ற விருப்பம் கவிதையாக மலர்ந்துள்ளது. சுயேச்சையாக தொடர்ந்து...
அமுதா - வனிதா
அமுதா – வனிதா பதிப்பகம்
வாழ்க்கையின் புரிதலுக்கு விடை சொல்லும் கவிதைகளின் தொகுப்பு நுால். மனித மனங்கள், குணங்களை படம் பிடித்துக்...
கே.பி.அறிவானந்தம்
சூடாமணி பிரசுரம்
கவியரங்குகளில் பங்கேற்று பாடிய கவிதைளையும்ம், பத்திரிகைகளில் எழுதியவற்றையும் தொகுத்து அமைக்கப்பட்டுள்ள...
லோகேஷ்வரன்
வானவில் பதிப்பகம்
உலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு காதல் தான் காரணம் என்ற சிந்தனையில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பு நுால். காதல்...
சுந்தர வெங்கடேசன்
சுய வெளியீடு
இரண்டு பகுதிகளாக பிரித்து படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். முதல் பகுதி பொது கவிதைகள் என்றாலும்...
தாய்லாந்து ராணி சிரிகிட் காலமானார்
இணையதள குற்ற தடுப்பு 65 நாடுகள் ஒப்பந்தம்
தென்கிழக்கு ஆசியாவை சுனாமியாக தாக்குகிறது அமெரிக்காவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவு
தொடர்ந்து ஏர்போர்ட்டில் சிக்கும் பல கோடி உயர் ரக கஞ்சா!
கார் மோதியதில் 2பைக்குகள் சேதம் தீர்த்துக்கட்ட சதியா?:போலீஸ் சந்தேகம் Dmk Worker dies in car crash
அஜித்தின் குல தெய்வம் Shock வரலாறு