Advertisement
செ.ரா.கிருஷ்ணகுமாரி
கவிஓவியா பதிப்பகம்
மழலை, அம்மா, தந்தை, கோபம், சமையலறை, நேரம், அனுபவம், சிற்பம், பயணம் என, அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை...
முனைவர் எம்.அல்போன்ஸ்
நெய்தல் வெளி
தேவசகாயம் பிள்ளை புனிதர் பட்டம் பெற்றதைப் போற்றி எழுதப்பட்ட நுால். இந்தியாவில் பிறந்த அவர் இல்லற வாழ்வில்...
கவிஞர்.துரையரசன்
மணிமேகலை பிரசுரம்
பார்த்ததை, கேட்டதை, வாசித்ததை கவிதையாக படைத்துள்ளார் நுாலாசிரியர். மொத்தம், 43 தலைப்புகள் கொண்ட தொகுப்பு நுால்....
கவிஞர் இறைவன்
மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் வடிக்கப்பட்ட சீர்திருத்த கருத்துள்ள நுால். யானைக்கு, 11 பெயர்கள் உண்டு...
கவிஞன், கவிதை, காதல் இதை கருவாகக் கொண்ட கவிதை தொகுப்பு. கவிஞர்கள், அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு...
கவிஞர் கங்கை ஆறுமுகம்
பெண்ணின் மகத்துவம், மாண்புகளை விவரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். பெண்கள் இந்நாட்டின் கண்கள், பெண்கள்...
மொத்தம், 36 தலைப்புகள் கொண்ட கவிதை தொகுப்பு நுால். தாயின் பாசத்தை, மனித நேய குணங்களை, இயற்கையின் சுவாசிப்பை கவிதை...
நாட்டில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். மரபணு மாற்றம் செய்த விதைகள் வரவை நினைத்து...
டி.என்.இமாஜான்
மூன்று வரிகளால் படைக்கப்பட்ட அந்தாதிக்கூ கவிதைகளின் தொகுப்பு நுால். அந்தாதி மற்றும் ஹைக்கூ என்ற சொற்களின்...
உ.அலிபாவா
கவிதா பப்ளிகேஷன்
அறிவு ஜீவிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் என, 26 பேர், கவிஞர் மேத்தாவின் கவிதை திறத்தை, அவரது வளர்ச்சியை, கவிதை...
கவிஞர் கா.கருப்பையா
ஜாதி கொடுமை, வேலையின்மை, முதியோர் புறக்கணிப்பு, குடும்ப வாழ்க்கை முறையை நயத்துடன் சொல்லும் கவிதை தொகுப்பு...
அழ.கணேசன்
அலங்காரமில்லாத, எளியவர்களின் குரலாக ஒலிக்கும் கவிதை தொகுப்பு. வலிமை உள்ளவன் எளியோரை அழித்தால் ஆண்டவன் எதற்கு...
எஸ்.ஜெஸ்டின் துரைராஜ்
ராயல் பதிப்பகம்
அருளாளர் தேவசகாயத்தின் பெருமைகளை கவிதை வடிவில் விளக்கியுள்ள நுால். அவரது வாழ்வு, செய்த நன்மைகள் குறித்து...
செல்வி இரா.கோதாமணி
எண்ணத்தில் மலர்ந்த பல்வேறு கருத்துக்களை கவிதையாக வடித்து கூறும் நுால். சின்ன சின்ன வாசகங்களின் தொகுப்பாக...
ப.சிங்காரவேலு
பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கமாக கொண்ட பாடல்களின் தொகுப்பு நுால். நோயற்ற உலகத்தை நோக்கிப் பயணிப்போம் என்ற...
மிருதன்பாலா
ஆசிரியர் வெளியீடு
அறச்சீற்றம் பொதிந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். கம்பீரமான சொற்களின் ஊர்வலமாக அமைந்துள்ளது.வாழ்வின்...
ஆ.ந.வாய்மை
நவமி பதிப்பகம்
இமயத்தைத் தலைவனாகவும், குமரியைத் தலைவியாகவும் உருவகம் செய்து, ஆண் – பெண் இடையேயான சமூக சிக்கல்கள், குறை...
சித்தார்த் குமார்
தி ரைட் பப்ளிஷிங்
புதுப் பாடல்களையும், கவிதைகளையும் தொகுத்து தரும் நுால். ஒரு கவிதை, ‘தாவரம் அதில் இலை... இலைகளில் காற்று மோத... இலை...
பாவலர் அம்பாளடியாள்
மொழி, இனம், சமுதாயம், கல்வி, காதல் என எல்லாப் பொருண்மைகளிலும் மிக அழகான பாடல்களை மாலைகளாகத் தொடுத்துள்ள நுால்....
கவிமாமணி அழகு சக்தி குமரன்
சமுதாய அக்கறையோடு எழுதப்பட்ட மரபுக் கவிதைகளின் தொகுப்பு நுால். யாதுமாகி நின்றாள் தேவி என்று தொடங்கி, ஆன்ரூ...
வழக்கறிஞர் பி.இராஜேஸ்வரி
குமரன் பதிப்பகம்
உள்ளக் கிடக்கையை கவிதைகளாக வெளிக்கொண்டு வந்துள்ள நுால். பொழுதுபோக்குக்காக எழுதாமல், சமுதாய பழுது போக்க...
துஷ்யந்த் சரவணராஜ்
செங்கனி பப்ளிகேஷன்ஸ்
எண்ணங்களால் வடிவமைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மழை எல்லா காலங்களிலும் மனதில் மகிழ்ச்சி சலனமாகவும்,...
சங்கம்பட்டி சரசு
எழில்
கருத்து புதையலாக உள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். படிப்பில் ஏழாம் வகுப்பை தாண்டாத, மாற்றுத்திறனாளியின்...
ரேவதி
சுயம் வெளியீடு
பாசாங்கு இன்றி எழுதப்பட்ட கவிதை தொகுப்பு நுால். பெரும்பாலும் தந்தையை போற்றும் கருத்தை முதன்மையாகக்...
பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடுமை
Rajinikanth, Anirudh, Nelson, Shruti Haasan, Simran at With Love Premiere Show
வரி குறைப்பை அமெரிக்கா முதலில் அறிவித்தது ஏன்: அமைச்சர் விளக்கம் Piyush Goyal counters Opposition At
ஒட்டு கட்டும் தொழில்நுட்பத்தால் பிரச்னைக்கு தீர்வு கண்ட வேளாண் பல்கலைக்கழகம்! Horticulture
அமெரிக்க ஒப்பந்தத்தால் எந்தெந்த துறைகளுக்கு பலன்: பியூஸ் கோயல் Piyush Goyal hails PM Modi for histor
பயனாளர் தரவுகளை பகிர அனுமதிக்க முடியாது: நீதிபதிகள்