Advertisement
பானுமதி
சாகித்திய அகாடமி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்க நாவல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கோல்கொண்டா, தன்யா நதி...
வ.விஜயலட்சுமி
லாலிபாப் சிறுவர் உலகம்
சிறுவர்களுக்கு நல்லறிவு புகட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 10 கதைகள்...
யாரோ ஒருவன்
அமுதவனிதா பதிப்பகம்
மேட்டுக்குடி வாலிபருக்கும், அவரது மாளிகை பணிப்பெண்ணான இசையந்திக்கும் இடையே ஏற்படும் காதலை சொல்லும் நாவல்....
ஹெச்.என்.ஹரிஹரன்
குவிகம் பதிப்பகம்
எட்டு சிறுகதைகளின் தொகுப்பு நுால். மாடித் தோட்டத்தின் அவசியம், இயற்கை உரம் ஊட்டச்சத்து இடுவதால் ஏற்படும்...
மாலதி சிவராமகிருஷ்ணன்
தடம் பதிப்பகம்
இருபுறமும் சுழலும் கடிகாரம் முதற்கொண்டு பதினேழு சிறுகதைகளின் தொகுப்பு நுால். எல்லா கதைகளும் இதயத்தைத்...
முனைவர் பெ.சுப்பிரமணியன்
காவ்யா
தமிழகம், கேரளத்தில் பிரசித்தமாக உள்ள கோவலன் –கண்ணகி கதைப்பாடல்களை, இனவரைவியல் கோட்பாடுகளை கொண்டு...
இறைநம்பி
மணிமேகலை பிரசுரம்
வாழ்க்கையில் கல்வி, கேள்வி, இறை ஞானம் எத்தனை அவசியம் என்பதை குட்டிக் கதைகள் வாயிலாக விளக்கும் நுால். மது...
ரா.சீனிவாசன்
சரண் புக்ஸ்
மகாபாரத கதை நிகழ்வை தெளிவாக சொல்லும் நுால். குரு குலமரபினர், பாண்டவர் துரியோதனன் பிறப்பு, திரவுபதி சுயம்வரம்,...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட குறள்களின் மையப் பொருள் கொண்டு எழுதப்பட்ட, 133 குறுங்கதைகளின் தொகுப்பு நுால்....
டி.என்.இமாஜான்
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் சின்ன சின்ன கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 100 கதைகள் வித்தியாசமாக...
டாக்டர் விஜயலட்சுமி மாசிலாமணி
வாழ்வில் அனுபவித்து உணர்ந்தவற்றை எண்ணிப் பார்த்து எழுதிய, 13 சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் உள்ள,...
பாலபாரதி
நெடுங்கால நிராகரிப்பு, சறுக்கல்களைச் சந்தித்து முன்னேறிய நடிகர் விஜய்சேதுபதியின் வாழ்க்கை பற்றிய நுால்....
அப்சல்
பாரதி புத்தகாலயம்
சிறுகதை மற்றும் கட்டுரைகளால் அறியப்பட்ட எழுத்தாளர் அப்சலின் முதல் நாவல். தனிமை என்பதே ஒரு கும்பலின் அளவளாவல்...
தாமஸ் ஹார்டி
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
புகழ் பெற்ற, ‘மேயர் ஆப் தி காஸ்டர் பிரிட்ஜ்’ என்ற ஆங்கில நாவல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. குடியால் மனைவியை...
ஜோஜ்
ஹலோ பப்ளிகேஷன்ஸ்
வலை வர்த்தக நிறுவனத்தின் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள நாவல். உமா நளினி, ஜோதிப் ஆகியோர் முக்கியமான கதை...
ரிஷி
பல ஆண்டுகளுக்கு பின் நடக்க இருக்கும் சயின்டிபிக் கதையாக தோன்றுகிறது. அதற்கு இந்த வரிகள் உதாரணம்... உடனடி...
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
பதினேழாம் நுாற்றாண்டில் வாழ்ந்து மதுரைக்குப் பெருமை சேர்த்த மதுரைவீரன் பற்றி மீள்பார்வையாக வெளிவந்துள்ள...
முபீன் சாதிகா
நன்னூல் பதிப்பகம்
வித்தியாசமான குறுங்கதைகளின் தொகுப்பு நுால். தமிழில் புதிய உத்தியுடன், மிக நுணுக்கமாக படைக்கப்பட்டுள்ளது....
கவிஞர் சிபி
முதற்சங்கு பதிப்பகம்
படிப்பு, பணி, வேலை தேடல், திருமணம் என, பெண்கள் பிறந்த வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, சந்திக்கக்கூடிய...
தேனம்மை லெக்ஷ்மணன்
சில்வர்பிஷ்
புராணக் கதைகளில் உள்ள நிகழ்ச்சிகளுடன் குழந்தைகளுக்கு நன்னெறி சொல்லும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இளமை, உடம்பு,...
முனைவர் மு.பழனிசாமி
அமுதசுரபி பண்ணை
கதைகளையும், அனுபவக் கட்டுரைகளையும் ஒன்றாக தொகுத்து தரும் நுால். கதைகளை மூன்று தொகுதியாகப் பிரித்துத்...
ஸரோஜா வைத்தியநாத அய்யர்
படங்களுடன் அமைந்த 28 கதைகளின் தொகுப்பு நுால். பழைய கதைகள் தானே பாட்டி சொல்லி இருக்க முடியும். அத்தனையும் நீதி...
ஆர்னிகாநாசர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நுாலாசிரியர் ஆர்னிகா நாசர் நிஜமா... கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, விஞ்ஞானத்துடன் கதை பேசி...
வரலொட்டி ரெங்கசாமி
அவளன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை தான், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்துக் கொண்டு செல்கிறார்,...
மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் மரணம்: வங்கதேசத்தில் வெடித்தது கலவரம் Protest in Bangladesh
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
மகாராஷ்டிராவில் அரசு திட்டங்கள் பெற மோசடி: பிறப்பு, இறப்பு பதிவில் குளறுபடி
ஓய்வு பெறுவதற்கு முன் இஷ்டத்திற்கு தீர்ப்பளிப்பதா? நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Supreme Cou
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
தி.மு.க., மாநாட்டிற்கு சரளை மண் திருட்டு சீமான் குற்றச்சாட்டு