Advertisement
இரத்தின பாலச்சந்தர்
மணிமேகலை பிரசுரம்
பூனை மற்றும் யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிறுகதை நுால். பல கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன....
விஜயராஜ்
பூம்புகார் பதிப்பகம்
தலைப்பு கவர்ச்சிகரமாக இருக்கிறது. சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற காப்பியங்களை வித்தியாசமான கோணத்தில்...
கோவி.மணிசேகரன்
இது அவசர உலக நாவல் அல்ல. ஐந்து ஆண்டுகளாக சிந்தித்து எழுதிய நாவல். கீதையின் 18 அத்தியாயங்களையும் சாறு எடுத்து...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
பஞ்சதந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் செய்யுள்களின் தொகுப்பாகும். பஞ்சதந்திரக் கதைகள்...
மதுரை விளாங்குடி த.பி.சுந்தர்
பார்வதி பதிப்பகம்
தந்தை – மகன் நட்பு, பாசம், அறிவுரை, நல்வழி காட்டுதலை உணர்த்தும், கதை நுால். சந்தர்ப்ப சூழலில் வழி தவறி சென்ற மகனை,...
ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ்
பொதிகை மலையின் இயற்கை எழிலையும், அங்கு வாழும் காணிகள் என்னும் பழங்குடியினரின் வாழ்வு, உணவு முறை, கல்வி, காதல்,...
கனி விமலநாதன்
துப்பறியும் அல்லது பேய்க் கதையின் தலைப்புப் போல் ஆர்வத்தைத் துாண்டினாலும் எந்த மூன்று நிமிடம் என்னும்...
அப்சல்
கோதை பதிப்பகம்
போற்றத்தக்க மனித மாண்புகளை சிறுகதைகளின் வழியாக வெளிப்படுத்தும் தொகுப்பு நுால். அறியப்படாத முகங்களை,...
கிருஷ்ண.வரதராஜன்
சாதனா பதிப்பகம்
கணவன், மனைவி வாழ்க்கை முறையை வழங்கும் அழகிய நாவல். திருமணத்திற்குப் பிறகான காதலை சொல்லும், ‘கல்யாணம் ஆகி...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
அரிய கருத்துகளை உள்ளடக்கி, 33 தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ள நுால். தாய்க்குப் பிடித்த ரோஜாப் பூவை கல்லறையில்...
அன்பாதவன்
உதயகண்ணன்
மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு கோரத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். தொடர் குண்டு...
சுப்ரபாரதி மணியன்
காவ்யா பதிப்பகம்
நொய்யல் ஆற்றின் நிலையை விளக்கும் நாவல். பல வண்ணச் சாயத்தில் ஊறப்போட்ட திரையில் எழுதியதைப் போல் முழுமையாகப்...
இல.அம்பலவாணன்
காவ்யா
திருநங்கையாய்ப் பிறந்தவரின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் நாவல். திருநங்கையர்களின் சிக்கல்களை...
மா.அ.சுந்தரராஜன்
வானதி பதிப்பகம்
கடல் அலைகள் ஓயாதது போல, கம்பராமாயணத்தில் வாலி வதம் சரியா, தவறா என்ற வாதமும் விவாதமும் ஓயாது தொடர்கிறது....
சந்தான கிருஷ்ணன்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
ஏழு கதைகளைத் தந்து இவை சினிமா படம் எடுக்க ஏற்றவை என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார். இதில் ஏற்கனவே வந்த...
என்.சி.மோகன்தாஸ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
குடும்ப சென்டிமென்ட், சமூகம், மர்மம், அரசியல், நகைச்சுவை, காதல்... இப்படி அத்தனையையும் சரிவிகிதத்தில் கலந்து,...
லதா ரகுநாதன்
பிறகு
அன்றாடம் அருகே நடமாடும் கதாபாத்திரங்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்; முத்தான 22 கதைகள்...
மு.அப்பாஸ் மந்திரி
ஓஷோவின் 70 குறுங்கதைகள் வாயிலாக கருத்துகள் அழகிய வடிவில் நுாலாக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையைப் பற்றிய...
எஸ்.ஏ.பெருமாள்
ஏ.எம்.புக் ஹவுஸ்
ரஷ்ய எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள், அதன் நோக்கங்கள் என 15 தலைப்புகளில் பதிவு செய்து உள்ள நுால். சான்றாக,...
பொன்னீலன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிச்சிப்பூ என்னும் பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாவல். பாதிக்குப் பின் தான் தோன்றுகிறாள் பிச்சிப்பூ....
பி.எஸ்.ஆச்சார்யா
உலகப் பெண் கவிஞர்களில் தலைமை இடத்தை வகிக்கும் அவ்வையாரின் அறம் செய விரும்பு எனத் துவங்கி, வோரம் சொல்லேல் என...
எஸ்.பர்வின் பானு
அல்அவ்வல் பதிப்பகம்
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை விவரிக்கும் சிறுகதை தொகுப்பு நுால். நாக்கு என துவங்கி, மிருகம் என...
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
பழமொழிகளில் பெண்கள் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், விடுகதைகளில் எவ்வாறு...
ஆர்.பத்மபிரியா
அருணா பப்ளிகேஷன்ஸ்
இந்நுால் 85 கதைகளை உள்ளடக்கியது. மிகவும் சுவாரசியமாக உள்ளன. நல்ல கருவுடன் கூறிய கருத்துகளையும்,...
மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது கவுரவம்
அப்போலோவில் ஸ்டாலின்: அறிக்கை சொல்வது என்ன?
ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவருக்கு பளார் பளார்
ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் தன்கர்
கூட்டணி ஆட்சி இல்லை அமித்ஷா - பழனிசாமி சொற்போர் தந்திரமா?
எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கையால் நடவடிக்கை