Advertisement
ப.மு.இரமணமூர்த்தி
மணிமேகலை பிரசுரம்
மனக்கிடக்கையில் மண்டிக்கிடக்கும் கவித்துவம் பேச்சாய், மூச்சாய், பொருள் வீச்சாய் எழுதலே ஓர் உண்மைக் கவிஞனின்...
முல்லை மு.பழநியப்பன்
முல்லை பதிப்பகம்
முல்லைப் பதிப்பக நிறுவனர் முல்லை முத்தையாவின் வாழ்க்கை நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ள நுாற்றாண்டு மலர்....
அரிமதி இளம்பரிதி
பிரியா நிலையம்
மழைக்காலத்தில் நுரையுடன் பொங்கி வரும் நதியின் நீரோட்டம் போன்ற அழகான கவிதை நடையிலான நுால். சின்ன சின்ன...
தங்க.முருகேசன்
கயல் வெளியீட்டகம்
அனல் பறக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ‘குரங்கின் பரிணாம வளர்ச்சி மனிதன் அன்றோ... விலங்குகளில் இருந்து...
டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம்
வானதி பதிப்பகம்
மயக்க வைக்கும் திருக்குறள் காமத்துப் பாலில், 250 குறள்களுக்கு குறும் பாடல்கள் வடிவில் எளிய நடையில் பொருள் தரும்...
கவிஞர் ஜெ.ஏகாம்பரம்
ஜெயா பதிப்பகம்
யோகி ராம்சுரத்குமார் அருள் பெற்றவர்கள் வாழ்க்கைப் பாதை உன்னதம் நோக்கி நகர்வதை காட்டும் கவிதைகளின் தொகுப்பு...
கு.வேலு
கவிஓவியா பதிப்பகம்
மின்சாரத் துறையில் பணிபுரிபவர் பாதுகாப்பு குறித்த பாடல்களின் தொகுப்பு நுால். ஒரு பாடலில், ‘விபத்துக்கு...
யேசுராஜ்
தத்தம் துறையில் முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்ற விருப்பம் கவிதையாக மலர்ந்துள்ளது. சுயேச்சையாக தொடர்ந்து...
அமுதா - வனிதா
அமுதா – வனிதா பதிப்பகம்
வாழ்க்கையின் புரிதலுக்கு விடை சொல்லும் கவிதைகளின் தொகுப்பு நுால். மனித மனங்கள், குணங்களை படம் பிடித்துக்...
கே.பி.அறிவானந்தம்
சூடாமணி பிரசுரம்
கவியரங்குகளில் பங்கேற்று பாடிய கவிதைளையும்ம், பத்திரிகைகளில் எழுதியவற்றையும் தொகுத்து அமைக்கப்பட்டுள்ள...
லோகேஷ்வரன்
வானவில் பதிப்பகம்
உலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு காதல் தான் காரணம் என்ற சிந்தனையில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பு நுால். காதல்...
சுந்தர வெங்கடேசன்
சுய வெளியீடு
இரண்டு பகுதிகளாக பிரித்து படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். முதல் பகுதி பொது கவிதைகள் என்றாலும்...
கோவை மீ.உமாமகேஸ்வரி
அகநி
அன்றாடம் புழங்கும் சொற்களில் நறுக்கு தெறித்தாற் போல் எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்....
சிவ முருகன்
வாலி பதிப்பகம்
இயற்கை, சமூக அக்கறை, விவசாயிகளின் நிலை குறித்த கவலை என பல தரப்பட்ட எண்ணங்களின் குவியலாக வெளிப்பட்டுள்ள...
கவிஞர் கூ.வ.எழிலரசு
மதியரசன் பதிப்பகம்
நாட்டில் நடக்கும் தீமைகளைக் கண்டு புதுக்கவிதைகள் மூலம் பொங்கும் நுால்.கவிதைகளில் ஒன்று, ‘முதுகெலும்பை...
பதிப்பக வெளியீடு
மரபுக் கவிதைகள் என்றும் மறையாது என்பதை காட்டும் கவிதைத் தொகுப்பு நுால். காதலைப் பாடாத கவிஞன் இல்லை. இவரும் அது...
சே.சத்தியமூர்த்தி
எதுகை, மோனையுடன் எளிமையாக எழுதப்பட்டிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். சின்னச் சின்ன வரிகள் சீக்கிரம்...
கமலா கந்தசாமி
ஆற்றாமையும் ஏக்கமும் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ஒரு கவிதை, ‘கரு கொடுத்த தந்தை, உயிர் கொடுத்த...
ஞா.சிவகாமி
‘வெள்ளைக்காரரை வீரமாமுனிவர் ஆக்கியதே எம் தமிழ் செந்தமிழ்’ என அழகு தமிழ் பழகச் சொல்லி பாடிய 86 கவிதைகளின்...
கவிஞர் க.காமராஜ்
பல்வேறு பொருட்கள் குறித்து சிந்தித்து எழுதப்பட்ட பாடல் மற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். நாற்பது...
அமுதவனிதா பதிப்பகம்
எளிய சொற்களைக் கொண்டு வார்த்திருக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். புரிந்து வாசிக்கக் கூடிய வகையில் உள்ளது....
பாலா சிவசங்கரன்
வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பு நுாலின் தமிழாக்கம். மொத்தம் 40 கவிதைகள்,...
பேராசிரியர் அ.சீநிவாசராகவன்
கண் முன் எழுந்து வருவதே கவிதை என தனித்தன்மையுடன் கவிதைக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்த நுால். மொத்தம், 109...
புதுவை யுகபாரதி
சாகித்திய அகாடமி
புலவர் அரிமதி தென்னகனாரின் படைப்புகளில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்று...
மனைவி, மகளை பிரிந்ததால் வேதனையில் விபரீத முடிவு pune man jumps to death after facebook live
DUSTER ஏன் தாமதமானது? K9K Diesel, AWD ஏன் இல்லை? உடைக்கும் Renault Officer
வீடு வீடாக தொழுநோயாளிகள் கண்டறியும் மருத்துவ குழு Dr. Sivakumari
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி திமுக கையில் தான்
உப்பிலியப்பன் கோவில் தங்கம் திருட்டு! இதுவரை வெளிவராத ரகசியங்கள்
வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு வந்தவரை தடுத்தபோது பயங்கரம் Pakistan suicide bomber - killed 31