Advertisement
கு.பாலசுந்தரி
மணிமேகலை பிரசுரம்
எளிய நடையில் அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து...
பி.வேல்மதி
வாசகன் பதிப்பகம்
நட்பு பற்றி விரிவாக விளக்கியுள்ள நுால். குறள் கூறும் நட்பையும் கூறியுள்ளார். பாரதம், ராமாயண புராணம், வரலாறு,...
கி.ரவிக்குமார்
பாவைமதி வெளியீடு
வாழ்வை விசாரித்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். 12 கதைகளைக் கொண்டுள்ளது. நவரசங்களை எழுத்தில்...
ஜ்வாலாமுகி ராஜ்
கிருஷ்ணாலயா பதிப்பகம்
இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள நாவல். ஆதிவாசி பெண் குஞ்ஞாலியின் வாழ்க்கை மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது....
அபிராஜ ராஜேந்திர மிச்ரா
சாகித்திய அகாடமி
சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட, எட்டு சிறுகதைகள் கொண்ட மொழிபெயர்ப்பு தொகுப்பு நுால். கதைகள் மிகவும் இயல்பாக...
சுவாமி கமலாத்மானந்தர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்
இந்நுாலில், ‘10 ரூபாய் பெறாத சிலை ஒன்றை, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய கலைப்பொருள் ஆர்வலர் முட்டாள்’ என்று...
முனைவர் செளந்தர மகாதேவன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நுாலாசிரியர் முனைவர் சவுந்தர மகாதேவனின், ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற புத்தகம், திருக்குறளின் சாறு பிழிந்து,...
ஸ்டாலின்
சாகித்ய அகடமி
மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல்...
நாஞ்சில் நாடன்
தமிழினி
நுாலாசிரியர் எழுதிய பல்வேறு இதழ்களில் வெளியான, 12 சிறுகதைகளின் தொகுப்பு இது. வட்டார மொழியில் எழுதப்பட்ட...
விஜயா பதிப்பகம்
மொத்தம், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் இடம்பிடித்துள்ள கதைகள், ஆனந்த விகடன் இதழில் அவ்வப்போது...
நுாலாசிரியரின் சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் அரங்கேறி, பலரது பாராட்டை பெற்று, தனி நுாலாக தொகுக்கப்பட்டுள்ளது....
சுப்ரபாரதி மணியன்
காவ்யா
ஆசிரியர் எழுதிய, 250 கதைகளிலிருந்து, 61 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, சிறுகதை தொகுப்பாக வெளியிட்டுள்ளனர். தமிழன்...
சுகா
தடம் பதிப்பகம்
திருநெல்வேலியின் ஆதி பெயர், வேணுவனம்’ என்பது இந்நுாலின் பெயராய் இடம்பெற்றுள்ளது. கதை மற்றும் கட்டுரை வடிவில்,...
சு.சண்முகசுந்தரம்
காவ்யா பதிப்பகம்
முக்குலத்தோரில் மறவர்கள் ஒரு பிரிவினர். இவர்கள் ராமநாதபுரத்திலிருந்து புலம்பெயர்ந்து, நெல்லைச் சீமையில்...
ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ்
நுாலின் பெயரைப் பார்த்தவுடன், அகத்தியர் பற்றிய தெரியாத செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தரும் நுால் என்று...
கோ.கமலக்கண்ணன்
இருபத்தோராம் நுாற்றாண்டின் மென்பொருள் பொறியாளர் ஒருவர் பெண் பார்க்க செல்வதாக துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே...
முனைவர் த.விஷ்ணு குமாரன்
மலையாளக் கவிஞர் எம்.என்.பாலுார் எழுதியுள்ள தன் வரலாற்றை அதன் சுவை கெடாமல் தமிழில் மொழிபெயர்த்துத்...
தில்லையாடி ராஜா
வசந்தா பிரசுரம்
தில்லையாடி ராஜா தான் மிகவும் ரசித்துப் படித்த நாவல்களையும், நாவல் ஆசிரியர்களையும் நமக்கு அறிமுகம்...
பாரதிபாலன்
டிஸ்கவரி புக் பேலஸ்
‘எந்த வீட்டில் இருக்கிறது இப்போது திண்ணை. புழுதி அடங்க எந்த வாசலும் தெளிக்கப் படுவதில்லை. புள்ளியிட்ட...
டி.எஸ்.பவுனன்
மனிதன் எப்போதும் மனிதனாக வாழ்வது இல்லை. அவனுள் நல்லதும், கெட்டதும் நிறைந்திருக்கிறது. நல்ல தன்மைகள்...
வீரமும், விவேகமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவன் மதுரை வீரன். இவன், காசியிலே பிறந்து பொம்மண சீமையிலே வளர்ந்து,...
தமிழ்வாணன்
தற்கால துப்பறியும் நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாகத் துப்பறியும் நாவல்களில் ஒரு புதுமையையும்,...
என்.அனுஷா
முல்லை பதிப்பகம்
முப்பது சிறுகதைகளின் தொகுப்பே இந்நுால். கதையின் மாந்தர்கள் நமக்குள்ளே, நாம் பார்க்கும் மனிதர்கள் தான்...
அவ்வை மு.ரவிக்குமார்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
அறிவுரை மற்றும் நீதிகள் அடங்கிய முல்லாவின் கதைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப் பெற்று, கதைக்...
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது ; பழனிசாமி
அ.தி.மு.க.,வும், விஜய் கட்சியும் ஆடு புலி ஆட்டம் : பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., மறைமுகம்
அப்போலோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை: மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!
காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.