Advertisement
லதா ரகுநாதன்
பிறகு
அன்றாடம் அருகே நடமாடும் கதாபாத்திரங்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்; முத்தான 22 கதைகள்...
மு.அப்பாஸ் மந்திரி
நர்மதா பதிப்பகம்
ஓஷோவின் 70 குறுங்கதைகள் வாயிலாக கருத்துகள் அழகிய வடிவில் நுாலாக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையைப் பற்றிய...
எஸ்.ஏ.பெருமாள்
ஏ.எம்.புக் ஹவுஸ்
ரஷ்ய எழுத்தாளர்களின் முக்கிய படைப்புகள், அதன் நோக்கங்கள் என 15 தலைப்புகளில் பதிவு செய்து உள்ள நுால். சான்றாக,...
பொன்னீலன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிச்சிப்பூ என்னும் பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாவல். பாதிக்குப் பின் தான் தோன்றுகிறாள் பிச்சிப்பூ....
பி.எஸ்.ஆச்சார்யா
உலகப் பெண் கவிஞர்களில் தலைமை இடத்தை வகிக்கும் அவ்வையாரின் அறம் செய விரும்பு எனத் துவங்கி, வோரம் சொல்லேல் என...
எஸ்.பர்வின் பானு
அல்அவ்வல் பதிப்பகம்
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை விவரிக்கும் சிறுகதை தொகுப்பு நுால். நாக்கு என துவங்கி, மிருகம் என...
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
பழமொழிகளில் பெண்கள் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும், விடுகதைகளில் எவ்வாறு...
ஆர்.பத்மபிரியா
அருணா பப்ளிகேஷன்ஸ்
இந்நுால் 85 கதைகளை உள்ளடக்கியது. மிகவும் சுவாரசியமாக உள்ளன. நல்ல கருவுடன் கூறிய கருத்துகளையும்,...
எஸ். பாலபாரதி
வானம் பதிப்பகம்
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, பெற்றோர், ஆசிரியர் சமூகத்தின் பொறுப்பு, கடமை என்ன என்பதை உணர்த்தும் சிறுவர்...
உமா பாலசுப்ரமணியன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஒரு கருத்தைக் கதையோடு சொல்லி விளங்க வைப்பது என்பது குழந்தைப் பருவப் பயிற்சி. ஆனால், அது எந்த வயதுக்கும்...
ப.பாலசுப்பிரமணியன்
அழகு பதிப்பகம்
ஆணவக் கொலைகளை கொலை செய்ய, வாளை துாக்குவது போல் வந்துள்ள நாவல். நாவலை நடத்திச் செல்லும் போது, இந்தியாவில் நடந்த...
சக்தி சித்தார்த்தன்
பண்மொழி பதிப்பகம்
சமுதாயத்தில் நிலவும் முற்போக்கு கருத்துகளுக்கும், பழைய மதிப்பீடுகளுக்கும் நடக்கும் மோதல்களை சித்தரிக்கும்...
டாக்டர் மு.ராஜேந்திரன்
அகநி
மேடம் என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப் பேச்சு வடிவமான, ‘மதாம்’ என்பது நாவலின் பெயராகி, புதுச்சேரி கவர்னராக...
ப்ரியா பாலு
ஆசிரியர் வெளியீடு
சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் அர்த்தங்கள், மேம்பாடு, சூழ்நிலையை சரியான முறையில் கையாளுதல், அறிவை...
குடிப்பழக்கத்தால் விளையும் கேடுகளை சித்தரிக்கும் நாவல். ‘தினமும் குடிப்பேன்; நீ தான் அடங்கிப் போகணும்’...
சுஜாதன்
இந்திய பண்பாட்டின் ஞான ஒளி கோபுரம் என அழைக்கப்படுபவர் சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை...
இந்திராசெளந்தர்ராஜன்
பல விதத்திலும் இது மாறுபட்ட படைப்பு. ஒரு ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலில்தான் முடியும் என்ற பிற்போக்கான...
ஜோசப்குமார்
சமூக புரட்சியாளர் அ.மாதவையா, ஆங்கிலத்தில் எழுதிய நாவல்கள், அவர் மறைவுக்கு பின், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன....
வரலொட்டி ரெங்கசாமி
‘வானமழை நீ எனக்கு’ நாவலில் அழகும் அறிவும் ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார...
நந்தவனம் சந்திரசேகரன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். மழபாடி ராஜாராமின் மவுனமொழி, விழுதுகளின்...
பதிப்பக வெளியீடு
அருணா பதிப்பகம்
சிறுகதை மன்னன் என புகழப்பட்டவர் புதுமைப்பித்தன். அவர் எழுதியதில் சிறந்தவற்றை தொகுத்து...
பிரபு சங்கர்
பொதுவாகவே பலருக்கு நல்ல விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில்...
தே.ஞானசேகரன்
வேளாண்மையை தொழிலாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் பரம்பரையாக செவிவழிச் செய்தி கதைகளை புரிந்து,...
உமையவன்
நிவேதிதா பதிப்பகம்
பள்ளி சிறுவர் – சிறுமியர் எழுதிய கதைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 15 எழுத்தாளர்களின் படைப்புகள்...
அசாமில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: நலத்திட்டங்கள் துவக்கி வைத்து பேச்சு Modi Speech at Assam
கிறிஸ்துமஸ் விழாவில் பைபிள் வாசகத்தை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேச்சு Tamil Nadu CM Stalin said BJP pl
டிக்கெட் எடுக்காத ம.பி. பயணிகள்: ரூ.24 ஆயிரம் ஃபைன் போட்ட டிடிஆர் Rameswaram railway station math
தொடரும் மணல் கொள்ளை பணத்துடன் அதிகாரம் கூட்டணி அமைத்த பலன்?
திருப்பரங்குன்றம் விவகாரம்: மோட்ச தீபம் ஏற்றிய பாஜ ஆபீசில் போலீஸ் குவிப்பு
உஸ்மான் ஹாடி இறுதிச்சடங்கில் பகீர் sharif osman hadi