Advertisement
ருக்மணி சேஷசாயி
சாயி பதிப்பகம்
குடும்ப உறவு, முதியோர் நலன், இளைஞர் பொறுப்பு, திருமணம் போன்றவற்றை, சமூக நலனுடன் விவரிக்கும் சிறுகதைகளின்...
பத்மினி கணேசன்
தி ரைட் பப்ளிஷிங்
கட்டுமான தொழிலில் கொடிகட்டி பறக்கும் பெண்ணான ஜெயலட்சுமியை சுற்றி நடக்கும் சம்பவங்களாக பின்னப்பட்டுள்ள...
ரிஷி
மணிமேகலை பிரசுரம்
வங்கிக் கணக்கு வைத்திருப்பவரிடம் ஏ.டி.எம்., கார்டு புதுப்பிப்பதாக கூறி விஞ்ஞான முறையில் திருடிய போது ஒரு கொலை...
நித்யா மது
தெற்கு எழுத்தாளர் இயக்கம்
காதலை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள கதை நுால். கண்டதும் காதல், காணாமல் காதல், ஒருதலைக் காதல் என எத்தனை கதைகள்...
சி.பழனியப்பன்
முக்கோண காதல் கதையாக அமைக்கப்பட்டுள்ள நாவல். சின்ன சொற்றொடர்கல் கதையை நடத்திச் செல்கிறார் ஆசிரியர். பீஹார்...
இளம்பாரதி
சாகித்திய அகாடமி
தெலுங்கானா, ராயலசீமா பகுதியில் வாழ்ந்து வரும் தலித் மக்களின் வாழ்வியலை முன்வைத்து எழுதப்பட்டுள்ள வரலாற்று...
நாராயணி கிருஷ்ணசுவாமி
காதல், திருமணம், குடும்ப உறவு, அதில் ஏற்படும் விரிசல், அதையும் மீறிய பாசப் போராட்டத்தை விவரிக்கும் வகையில்...
இசக்கி
காவ்யா
பனைத் தொழில் செய்தவரின் வாழ்க்கை சார்ந்து எழுதப்பட்டுள்ள நாவல். அரபு நாட்டில் பணம் சேர்க்கலாம் என்று,...
ஆர்னிகாநாசர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாய சமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை...
கண்ணையன் தட்சிணாமூர்த்தி
இந்தியாவின் வடகிழக்கில் அசாமிய மலைத்தொடருக்கும், அருணாச்சலப் பிரதேச மலைப்பகுதிக்கும் இடையில் வாழும்...
கனியன்
விஞ்ஞானத்தைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய மர்ம நாவல். பரம்பரை நோய்களை குணமாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடும்...
ஆர்.சி.சம்பத்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பாட்டியைக் கதைசொல்லியாகக் கொண்டு அமைந்த நுால். குழந்தை முதல் பெரியவர் வரை கதை கேட்டல், சொல்லல் என்ற வகையில்...
கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் வாழும் பெண் எப்படி இந்த சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழுகிறார் என்பதை...
பிரபு சங்கர்
அன்றாடம் கேள்விப்படும், நேரில் பார்க்கும் சம்பவங்களை கற்பனை கலந்து கதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர் பிரபு...
சிங்கை டி.சி.முரளி
மனசாட்சியை நம்பினால் எண்ணங்கள், செயல்கள் உண்மையானதாக, பரிசுத்தமானதாக, நல்லிணக்க உணர்வுடன் அமைந்து பாவச்...
இல.அம்பலவாணன்
பெருநோயாகக் கருதப்பட்ட எயிட்ஸ் வந்த கணவனையும், தன்னையும் ஒரு பெண் எவ்வாறு தாங்கிக் கொண்டாள். கணவனை இழந்த...
முனைவர் பெ.சுப்பிரமணியன்
மகாகவி பாரதியாரின் பன்முக நோக்கு கொண்ட கதைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ள நுால். நாட்டுப்புற கதை கூறும்...
ஷீலாமணி
குடும்பத்தில் மூத்த பெண்கள், அந்தக் காலத்தில் மற்ற எல்லாரையும் போல் பள்ளிக்கு செல்ல முடியாது. வீட்டு வேலைகளை...
ஏ.எம்.அப்துல்லா
பல்வேறு சுவையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், ‘அகதீ’ என்ற கதை நெஞ்சை சுடுகிறது....
கீர்த்தி
சிறந்த நீதிகளை சிறுவர்களுக்கு சிறுகதைகள் மூலமாக புகட்டுவதற்கு உதவும் நுால். கசக்காத மருந்து, பாதையில் கவனம்,...
கலைநன்மணி மகிழ்நன்
சஞ்சீவியார் பதிப்பகம்
குமாரதேச நாட்டு அரசன் அதிரதன், 80 வயதான நிலையில் ஒரே மகன் குந்தளனுக்குப் பட்டம் கட்டி விடலாம் என்ற விருப்பம்...
ஆ.மலர்தாசன்
தெய்வானை பதிப்பகம்
கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள நாவல். குற்றப் பரம்பரை என அடையாளம் குத்தப்பட்டு,...
ஆசிரியர் வெளியீடு
இராமநாதன் பதிப்பகம்
சமயோசிதமும், சாதுர்யமும், நகைச்சுவையும் கலந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சந்தர்ப்பம், சூழ்நிலைக்கு ஏற்ப...
அம்பி
சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். எளிய எழுத்து நடையில் அமைந்து உள்ளது. எடுத்துக் கொண்ட...
முதல் முறை எம்எல்ஏக்களுக்கு முதல்வர் முக்கிய முடிவு
திமுக - பாஜ நட்பு ; அமைச்சர் கண்டிப்பு
பழனிசாமி பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
சென்னை திருவொற்றியூர் பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு! 12 பேர் கைது!
குவிந்த கண்டனம்; அவதூறு பேச்சுக்கு நயினார் விளக்கம்
அட்டாரி-வாகா எல்லையில் களைகட்டிய 80வது சுதந்திர தினவிழா