Advertisement
கே.ஆர்.பி.மணிமொழிச்செல்வன்
மணிமேகலை பிரசுரம்
திருக்குறளுக்கு விளக்க உரையை கவிதை வடிவில் தந்துள்ள நுால். வாசிப்பதற்கு எளிதாகவும், இனிமையாகவும், கவிதை...
முனைவர் வதிலை பிரதாபன்
மாண்பு மிக்க ஆளுமைகளைப் போற்றும் மரபு கவிதைகளின் அணிவகுப்பாய் மலர்ந்துள்ள நுால். சுவாரசியங்களுடன்...
கவிஞர் முத்துலிங்கம்
குமரன் பதிப்பகம்
தமிழில் இசை, நாடகத்தின் தொன்மை இலக்கணம் நுால்கள் பற்றி தக்க ஆதாரங்களுடன் குறிப்பிடும் நுால். உலகில்...
பாவலர் பூவரசி மறைமலை
அதீதா பதிப்பகம்
குறள் கருத்தை, மரபுக் கவிதை வடிவில் விளக்கும் நுால். எண்சீர் விருத்தப் பாடல்களில் தரப்பட்டுள்ளது.குறளை ஏழு...
எஸ்.கருணானந்தராஜா
பல்வேறு பொருண்மைகளில் கருத்தை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். உலகின் தோற்றம் பற்றி, ‘கண்ணுக்...
யதிராஜ ஜீவா
மெய்நிழல் பதிப்பகம்
சமூகத்தில் அன்றாட நிகழ்வுகள், பார்த்த காட்சிகளை, தத்துவார்த்தம், ஆன்மிக பார்வையுடன் படைத்துஉள்ள கவிதைகளின்...
பாட்டரசர் கி.பாரதிதாசன்
நண்பர்களுக்கு எழுதிய கவிதை மடல்களின் தொகுப்பு நுால். சிரமம் என்ற வடசொல்லுக்கு தமிழில் தொல்லை, துன்பம், கடினம்,...
சீனு ராமசாமி
விகடன் பிரசுரம்
இயல்பான எளிய நடையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சமூகத்தில் நிலவும் அவலச்சுவையை காட்சிகளாக...
சி.சு.செல்லப்பா
எழுத்து பிரசுரம்
மறைந்த கவிஞர் பிச்சமூர்த்தியின் கவிதை நயத்தை அறிமுகம் செய்யும் நுால். மரபையும், புதுமையையும் பிணைத்து,...
கவிஞர் வைரமுத்து
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டையொட்டி 100 கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால்....
டி.வி.எஸ். மணியன்
சுவி பிரசுரம்
கற்பனை கவிதைகளின் தொகுப்பு நுால். பலகணி என்ற தலைப்பில் 12 பாடல்கள், குறும்கவிதையாக 17 பாடல்கள் உள்ளன. இத்துடன்...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் மரபுக் கவிதை நுால். நான்கு...
ஈரோடு தமிழன்பன்
பூம்புகார் பதிப்பகம்
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த அகழாய்வில் உறை கிணறுகள், மண்பாண்டங்கள், நூல் நூற்கும் தக்களிகள், 2,600...
மலர்விழி
காக்கைக்கூடு
சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பற வைகளின் அழகை சிறுவர்கள் உணரும் வகையிலும் பாரதி,...
டாக்டர் எஸ்.மீனாட்சி சுந்தரம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தேர்தல், ஓட்டுரிமை, பசிப்பிணி, உழவர் என, சமுதாயத்தை பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இளம் பெண்களின்...
முனைவர் மு.வளர்மதி
டு டே பதிப்பகம்
புறப்பொருள் சார்ந்த சிந்தனைகளை எடுத்துக் கூறும் கவிதை நுால். ஒற்றுமையுடன் கை கோர்க்க வேண்டியதன் அவசியத்தை...
ஜீவி
அகநி
உண்மையைப் போற்றி, உலகை வாழ்த்தி, ஒவ்வொரு மனிதருக்கும் உண்டான கடமையை சுட்டிக்காட்டும் கருத்தாழமிக்க...
மௌமிதா ஆலம்
ஹெர் ஸ்டோரீஸ்
பெண்ணியக் கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைக்கும் மொழிபெயர்ப்புக் கவிதை நுால்.பெண்களை ஏலம் விடும் செயலியை...
சீனி.இராஜேஷ் கண்ணன்
மரபுக்கு உட்பட்டு எளிய நடையில் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழர் வாழ்க்கையில், ‘நுழைவுத்...
வெ.நாதமணி
மன்னன் பெருங்கடுங்கோ ஆட்சித் திறம், வீரம், வள்ளல் தன்மையை விவரிக்கும் நுால். கொடை குணம் பற்றி தெள்ளு தமிழில்...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
மனித சமுதாயத்தில் நிகழும் பல விஷயங்களை தொகுத்து தரும் கவிதை நுால். ராணுவத்தில் பணியாற்றும் வீரன், குழந்தையை...
பழனி மகிழ்நன்
கவிதை வடிவில் கருத்துகளை கூறும் நுால். தமிழர்கள் வலிமை பெறும் வழியை கூறி, ஏமாளியாய் இருக்கக்கூடாது என...
டெய்லர் விஜய்தாஸ்
தி ரைட் பப்ளிஷிங்
எண்ணங்களை அழகுபடக் கூறும் காதல் கவிதைகளின் தொகுப்பு நுால்.முதல் கவிதை, ‘தோல் சுருங்கிப் போகையிலும் துள்ளும்...
சீனி.சுந்தரமூர்த்தி
தோல்வி கண்டு அஞ்சாமல் துள்ளி எழ வேண்டும் என்ற நீதியை போதிக்கும் கவிதைகளின் தொகுப்பு புத்தகம்.சமூகநீதியை...
வளர் இளம் பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு
இருசக்கர வாகனங்களில் ஜன., 1 முதல் ஏ.பி.எஸ்., வசதி கட்டாயமாகிறது வாகன நிறுவனங்கள் கோரிக்கைக்கு 'நோ'
வங்கி கடனில் பங்குகள் வாங்க ஆர்.பி.ஐ., புது விதி
தமிழகத்தில் 1 வாரத்திற்கு மிதமான மழை தொடரும்
பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்திக்க தவெக ஏற்பாடு tvk
பருவமழை ஆரம்பத்திலேயே இப்படியா? ஆட்டம் காணும் சென்னை