Advertisement
ரவிக்குமார்
மணிமேகலை பிரசுரம்
நெருங்கிய நண்பர்கள் இணைந்த, துப்பறியும் களங்களை உடைய கதைகளின் தொகுப்பு நுால்.துப்பறியும் கதைகளுக்கே உரிய...
கவிஞர் சு.பாண்டியராஜ்
பர்ஸ்ட் புக் பப்ளிஷிங்
கற்பனை கலந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.வாழ்க்கை இயல்பாக இல்லாமல் பேராசை, போராட்டம்,...
எஸ்.ஜி.ராமானுஜ நாயுடு
அல்லயன்ஸ் கம்பெனி
ஒரு நுாற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட சரித்திர நாவல் நுால். மனைவி, மகள்களுடன் புனித யாத்திரை செல்கிறார் சோழ...
இரா.சைலஜா சக்தி
காவ்யா
தனித்துவமான வாழ்வியல் மணம் பரப்பும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வு நெறி, தனிமனித பண்பாடு, சமுதாய...
கே.எஸ்.சந்திரசேகரன்
கொலை, தீய செயல்களுக்கு பணத்தாசையும், உடற்பசியுமே காரணம் என்பதை உளவியல் சிந்தனையோடு விளக்கும் பொழுதுபோக்கு...
வேலையா கார்த்திகேயன்
சந்தியா பதிப்பகம்
தீவிரவாத இயக்கப் பின்னணியில் மலர்ந்த காதலை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால்.கந்து வட்டி கொடுமைக்கு...
ராஜி ரகுநாதன்
புஸ்தகா
அமெரிக்கா சிலிக்கான் பள்ளத்தாக்கில் குடியேறிய இந்தியர்களின் வாழ்வின் பின்னணியில் அமைந்துள்ள சிறுகதைகளின்...
சவுமியா
கோ.கிருஷ்ணன்
விமானத்தை கண்டுபிடித்து பறக்கவிட்டது இந்தியாவில் தான் என்ற மையக்கருத்துடன் எழுதப்பட்டுள்ள நாவல் நுால்....
சோயப் அப்ரோஸ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ரகசியங்களை தேடும் விறுவிறுப்பான கதையாக அமைந்துள்ளது. இதை எழுதியது 10 வயது சிறுவன் என்ற தகவல் ஆச்சரியம்...
முனைவர் வெ.கோபாலகிருஷ்ணன்
வாழ்க்கையை பொருள் நிறைந்ததாக எடுத்துக் காட்டும் நாவல் நுால். கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் சிக்கலை...
வரலொட்டி ரெங்கசாமி
முக்கோண காதலை மையப்படுத்தி அன்பை விளக்கும் நுால். காதல் அலையில் மூழ்கிய உள்ளங்கள் முத்துகளை கண்டெடுத்த...
தெலுங்கு எழுத்தாளர்களின் 15 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பணி ஓய்வுபெற்ற பின் நண்பர்களுடன் நடக்கும் உரையாடல்,...
ருக்மணி சேஷசாயி
சிறுவர் – சிறுமியருக்கு ஒழுக்கம் போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அனைத்து தரப்பினரும் வாசிக்கும்...
தி.வெ.ரா.
அருணா பப்ளிகேஷன்ஸ்
மனித தவறுகளால் கல்வி நிறுவனத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு மற்றும் அநீதிகளை மையப்படுத்திய நாவல் நுால்....
கே.சித்தார்த்தன்
ஐம்பெரும் காப்பியமான சீவக சிந்தாமணியை சுருக்கி, கற்பனை பாத்திரங்கள் பொருத்தி, திரைப்படத்திற்கு ஏற்ப...
சேலம் ஆறுமுகன்
திரைப்பட பாணியில் திகில் திருப்பங்களுடன், விறுவிறு நடையில் அமைந்துள்ள வித்தியாசமான நாவல். அண்ணன், தம்பி...
ஆர்.குமார்
அமரர் கல்கியின் வரலாற்று நாவல் எளிய ஆங்கில நடையில் அமைந்துள்ளது. விஜயாலய சோழ மன்னர் முதல், ராஜேந்திர சோழன் வரை...
விக்டர் நிக்கோலாஸ்
அன்பை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் நுால். எண்ணிப் பார்க்க முடியாத வகையில் திகில் திருப்பங்கள் நிறைந்து...
பி.எம்.கண்ணன்
குடும்ப உறவுகளை கதாபாத்திரங்களாக கொண்டு புனையப்பட்டுள்ள நாவல் நுால். வளமாக வாழ்ந்து, தாழ்ந்த குடும்பம்...
மனித உறவுகளின் பண்பாட்டை பிரதிபலிக்கும் சிறுகதை தொகுப்பு நுால். ஆதரவு இல்லாதோருக்கு உதவுவதை, ‘சன்மானம்’ கதை...
ஜீவன்
விறுவிறுப்புடன் அமைந்துள்ள நாவல் நுால்.ஒரு சாலை விபத்தில், காதலன் அஜய் இறக்கிறான்; காதலி மாயா உயிர்...
மா.சாமுவேல்
மெக் சாண்ட்ரா பப்ளிகேஷன்
துப்பறியும் பாணியில் எழுதப்பட்ட நாவல். மணல் கொள்ளையை மையக்கருத்தாக்கி பேசு பொருளாக்கியுள்ளது. மணல்...
மு.சு. தங்கவேலன்
பெண்ணியம், சாதி மறுப்பு, அரசியல் அவலம் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். பணி நிறைவுற்ற ஆசிரியர், பிறந்து...
புலவர் மு.அருளப்பன்
சமூக அவலம் நீக்கி நன்னெறி புகட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஏழ்மை, வரதட்சணை கொடுமை, பொருத்தமற்ற...
பள்ளியில் மகளை சாய்த்த காதலனை தீர்த்து கட்டிய அப்பா
ஆம் ஆத்மி தலைவர்கள் மத்தியில் பரவிய பதட்டம் punjab state assembly
விசாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கவும் எம்பிக்கள் அழுத்தம் H1B visa bill 2026
மாவட்ட செய்திகள்
ஆன்மிகம் செய்திகள்
இன்றைய இரவு முக்கியச் செய்திகள்