Advertisement
டாக்டர் குளோரினா செல்வநாதன்
மணிமேகலை பிரசுரம்
மகனிடம் தந்தை கூறுவது போல் அமைந்த நாவல் நுால்.புகழ் பெற்ற செஸ் சாம்பியன் மனைவி கொலையாகிறாள். வழக்கறிஞர்...
ஜெயா வேதாசலம்
கவரும் விதமாக படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.ராஜா – ரோஜா காதல் உணர்வுபூர்வமான சம்பவங்களுடன் நீண்டு, இறுதியில்...
கல்லை அ.கருப்பையன்
ஜெயா பதிப்பகம்
சமூக மாற்றத்திற்கான செயல் முறைகளை விவரிக்கும் குறுநாவல் நுால். காலங்காலமாக காட்டி வரும் அதிகார திமிரை அடக்கி,...
கே.ஜி.ஜவஹர்
புஸ்தகா
சாதாரண குடும்ப பெண்ணின் வாழ்க்கையை மையமாக உடைய விறுவிறுப்பான நாவல்.போராட்டம் மிக்க தாயுடன் வசிக்கிறாள்...
மித்தர் சைன் மீத்
சாகித்திய அகாடமி
சிறைச்சாலை அவல நிலையை படம்பிடிக்கும் நாவல் நுால். பஞ்சாபி மொழியில் இருந்து தமிழாக்கம்...
பேராசிரியர் ச.சீனிவாசன்
காவ்யா
டில்லி வாழ் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு நுால். டில்லியைக் கதைக்களமாக்கி சுழல்கின்றன.பல...
திகிலும் திருப்பங்களும் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிரிப்பூட்டும் நிகழ்வுகள் நிறைய உள்ளன.போலீஸ்...
சமூகத்தில் வாழ்வதற்கு போராடும் பெண்ணை சுற்றி சுழலும் நாவல் நுால்; எளிய நடையில் அமைந்து சுவாரசியம்...
இரா.அறிவுச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
உண்மைக்கு நெருக்கமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பன்றி வளர்க்கும் தொழில் செய்தவர், மருத்துவராக முன்னேறியதை,...
வானதி
சுவாசம் பதிப்பகம்
உலகின் தொன்மையான பழங்குடி இனத்தவரான செவ்விந்தியரிடையே பேசப்படும் கதைகளின் தொகுப்பு நுால். ஜோடனைகள் இல்லாத...
மஞ்சுளா சுவாமிநாதன்
இதழ்கள் நடத்திய போட்டிகளில் பரிசு பெற்ற, 11 கதைகளும், ஒரு குறுநாவலும் இடம் பெற்ற தொகுப்பு நுால்.தேசத்தின் மீதான...
செந்துறை சி.தங்கராசு
அன்றாட வாழ்வில் பெண்கள் சந்திக்கும் சவால்களை நயமுடன் வடிவமைத்து தந்திருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு...
அருணா செல்வம்
கணவனை இழந்த பெண் மறுமணம் செய்தால் சமூகம் ஏற்க மறுக்கும் சிக்கலை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்....
ரா.புனிதவதி
குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்ட நாவல் நுால். தங்கையிடம் தீவிர பாசமுள்ளவர் அண்ணன். அவருடன் கல்லுாரியில்...
ஜூனியர் தேஜ்
ஒரு காலகட்டத்தின் வரலாறை பதிவு செய்யும் யதார்த்தமான சமூக நாவல்.மண்ணின் உணர்வுகளை ரத்தமும், சதையுமாக...
முருகு சுந்தரேச புனிதவதி
மகிழினி பதிப்பகம்
தாத்தாவின் நினைவில் பேத்தியே உணர்வுமயமாக எழுதியுள்ள நுால். இளமைப்பருவ நிகழ்வுகளை நெகிழ்வான மனநிலையில்...
எஸ்.சக்தி கதிரேசன்
டெல்டா விவசாயத்தை பாதுகாக்க பொறியியல் சார்ந்து எழுதப்பட்ட நாவல் நுால்.காவிரி நீர் கரை புரண்டோடும்...
ஏக்நாத்
நெடில் வெளியீடு
காதல் உண்டாக்கும் அவஸ்தையான வலியை அதன் தன்மை மாறாமல் விவரிக்கும் வட்டார வழக்கிலான நாவல் நுால்.காதல் தோய்ந்த...
தேனி மு.சுப்பிரமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அசுரர்கள் வரலாற்றைப் பற்றிய அருமையான நுால்.புண்ணியத்தின் வடிவம் தெய்வம்; பாவத்தின் உருவகம் அசுரன். இரண்டு...
தீபா நாகராணி
ஹெர் ஸ்டோரீஸ்
பழங்குடி இனப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பணியாற்றிய அனுபவங்களின் சாரமாக மலர்ந்துள்ள நுால். சுய...
என்.சி.மோகன்தாஸ்
நட்புக்கும், காதலுக்கும் இடையில் ஊசலாடும் மனதின் ஓட்டத்தை பிரதிபலிக்கும் குறுநாவல் நுால். உறவுச் சிக்கல்...
நரன்
விகடன் பிரசுரம்
வன்முறையாளர் சொல்வதை தட்டாமல் செய்யும் வேட்டை நாய் போன்ற ஏவல் ஆட்கள் குறித்து புனையப்பட்ட நாவல்....
கே.நல்லதம்பி
எழுத்து பிரசுரம்
இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தை மையப்படுத்திய நாவல். மைசூரு பகுதியை களமாகக் கொண்டு வாழ்க்கை குறித்து...
எரிசினக் கொற்றவன்
சத்யா எண்டர்பிரைசஸ்
நாட்டார் வழிபாட்டு தகவல்களை அடிப்படையாக கொண்ட நாவல்.குலதெய்வமாக தொண்டியம்மனை வணங்குவோர், பெண் பிள்ளைகளுக்கு...
போதி தர்மர்
கிராமத்து நாயகர் சைகோன் கோபாலகிருஷ்ணன்
சேதுபதி சீமையின் சிறப்புமிக்க கோயில்கள்
பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்
பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்
நிர்வாகவியலில் சோழப்பேரரசு